www.instanews.city :
தமிழகத்தில் பிப். 1 முதல் 20 வரை ஆன்லைனின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

தமிழகத்தில் பிப். 1 முதல் 20 வரை ஆன்லைனின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்

பிப். 1 முதல் பிப். 20 வரை ஆன்-லைனின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தென்காசியில் காங்கிரஸ் கட்சியின் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம் 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

தென்காசியில் காங்கிரஸ் கட்சியின் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசியில் காங்கிரஸ் கட்சியின் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

5சத தட்டை பயிறு கரைசல் நெல் மற்றும் உளுந்து உற்பத்தியை பெருக்கும் 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

5சத தட்டை பயிறு கரைசல் நெல் மற்றும் உளுந்து உற்பத்தியை பெருக்கும்

5சத தட்டைபயிறு கரைசல் பயன்படுத்தி உளுந்து உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று சூழலியல் ஆய்வு மைய செயலாளர் தெரிவித்தார்.

விநாயகர் முன் தலையில் நாம் குட்டிக் கொள்வது ஏன்? அட, இவ்வளவு பலன்களா? 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

விநாயகர் முன் தலையில் நாம் குட்டிக் கொள்வது ஏன்? அட, இவ்வளவு பலன்களா?

விநாயகப் பெருமான் முன்பு நின்று நாம் தலையில் குட்டிக் கொள்வதில் ஆன்மீகமும் அறிவியலும் அடங்கியுள்ளது

ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலக்கு 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலக்கு

ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொட்டியத்தில் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1.70 லட்சம் திருட்டு 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

தொட்டியத்தில் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1.70 லட்சம் திருட்டு

தொட்டியத்தில் லாரி டிரைவர் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1.70 லட்சம் பணம் திருட்டு போனது.

தேனியில் பெர்மிட், எப்.சி. இல்லாத
ஆட்டோக்கள்; லைசென்ஸ் இல்லாத டிரைவர்கள் 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

தேனியில் பெர்மிட், எப்.சி. இல்லாத ஆட்டோக்கள்; லைசென்ஸ் இல்லாத டிரைவர்கள்

தேனியில் இயக்கப்படும் பெரும்பாலான ஆட்டோக்கள் முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டு வருவதால் போலீசாருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூரில் நவீன பேருந்து நிலையத்தை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. திறந்தார் 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

திருவள்ளூரில் நவீன பேருந்து நிலையத்தை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. திறந்தார்

சென்னை திருவள்ளூரில் நவீன பேருந்து நிலையத்தை ராஜேந்திரன் எம். எல். ஏ. பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

திருவெறும்பூரில் சுற்றித்திரிந்த பெண் 
குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

திருவெறும்பூரில் சுற்றித்திரிந்த பெண் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

திருவெறும்பூர் பகுதியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த பெண் 6 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஜெயங்கொண்டம் நகராட்சி கடை ஏலத்தில் பங்கேற்பதற்காக வந்த மாற்றுத்திறனாளி 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

ஜெயங்கொண்டம் நகராட்சி கடை ஏலத்தில் பங்கேற்பதற்காக வந்த மாற்றுத்திறனாளி

ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையத்தில் கடைஏலம் எடுப்பதற்காக மாற்றுத்திறனாளி உறவினர்களின் உதவியுடன் வந்தார்.

மதுரையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

மதுரையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்

ரோட்டில் கொட்டப்படும் மாமிசக்கழிவு: பொதுமக்கள் முகம் சுளிப்பு 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

ரோட்டில் கொட்டப்படும் மாமிசக்கழிவு: பொதுமக்கள் முகம் சுளிப்பு

பம்மல் பகுதியில் பொது இடத்தில் கொட்டப்படும் மாமிசக்கழிவுகளை, உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தவர் கைது 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

திருச்சியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தவர் கைது

போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக துபாயிலிருந்து திருச்சிக்கு திருப்பி அனுப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கையில் கொரோனா பரவல் 7.3 சதவீதமாக அதிகரிப்பு: சுகாதாரத் துறை தகவல் 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

சிவகங்கையில் கொரோனா பரவல் 7.3 சதவீதமாக அதிகரிப்பு: சுகாதாரத் துறை தகவல்

சிவகங்கையில் கொரோனா பரவல் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஜெயங்கொண்டம் அருகே கோவில் பிரச்சினையில் மக்கள் சாலை மறியலால் பரபரப்பு 🕑 Fri, 21 Jan 2022
www.instanews.city

ஜெயங்கொண்டம் அருகே கோவில் பிரச்சினையில் மக்கள் சாலை மறியலால் பரபரப்பு

ஜெயங்கொண்டம் அருகே கோவில் கும்பாபிஷேக பிரச்சினை தொடர்பாக சாலை மறியல் செய்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   சினிமா   பாஜக   தேர்வு   சமூகம்   நரேந்திர மோடி   சிறை   திரைப்படம்   திருமணம்   பிரதமர்   காவல் நிலையம்   வெயில்   தண்ணீர்   வெளிநாடு   அரசு மருத்துவமனை   மருத்துவர்   காங்கிரஸ் கட்சி   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   போராட்டம்   திமுக   பிரச்சாரம்   பயணி   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   தேர்தல் ஆணையம்   பக்தர்   தொழிலாளர்   வேலை வாய்ப்பு   புகைப்படம்   விமர்சனம்   ராகுல் காந்தி   விமானம்   காவல்துறை வழக்குப்பதிவு   காவலர்   கொலை   தெலுங்கு   கேமரா   கோடை வெயில்   வாக்குப்பதிவு   வாக்கு   காவல்துறை கைது   விமான நிலையம்   விஜய்   ஐபிஎல்   தங்கம்   மாணவி   மு.க. ஸ்டாலின்   பாடல்   உடல்நலம்   நோய்   காதல்   மொழி   தொழில்நுட்பம்   சுகாதாரம்   விளையாட்டு   படப்பிடிப்பு   பொருளாதாரம்   எக்ஸ் தளம்   கட்டணம்   திரையரங்கு   லக்னோ அணி   மதிப்பெண்   போலீஸ்   பலத்த மழை   கடன்   ஜனாதிபதி   செங்கமலம்   தேர்தல் பிரச்சாரம்   காடு   வேட்பாளர்   படுகாயம்   முருகன்   மருத்துவம்   பட்டாசு ஆலை   பூங்கா   ரன்கள்   சைபர் குற்றம்   வரலாறு   ஆன்லைன்   அறுவை சிகிச்சை   வெடி விபத்து   ஓட்டுநர்   பேட்டிங்   நேர்காணல்   விண்ணப்பம்   விவசாயம்   பாலம்   தென்னிந்திய   மருந்து   சேனல்   தொழிலதிபர்   கமல்ஹாசன்   சுற்றுலா பயணி   இதழ்   நாடாளுமன்றத் தேர்தல்   மலையாளம்  
Terms & Conditions | Privacy Policy | About us