மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் முடிந்து சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் காலை 5 மணிக்கு நடை
பெரம்பலூர் அருகே சுயநினைவில்லாத மாற்றுத் திறனாளியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதிமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர்
தேனி அருகே கொலை செய்து குப்பைத் தொட்டியில் போட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்கப்பட்டார். தேனி மாவட்டம்,
அன்னவாசல் அருகே இல்லம் தேடி கல்வி தொடக்க விழாவில் புரவலர் நிதி வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
திருப்பூரில் கள்ளக்காதலால் ஏற்பட்ட தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருப்பூர் காலேஜ் ரோடு
சென்னையில் 17 வயது சிறுமிக்கு தாலிகட்டி குடும்பம் நடத்திய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னை, எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர்
புதுக்கோட்டை பழனியப்பா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி
பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பியதாக பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அனிகா
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின் படி மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கற்றல்
திருக்காட்டுப்பள்ளி,ஜன.21- திருக்காட்டுப்பள்ளி அருகே பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் விடுதி காப்பாளர் கைது
யூடியூப்பில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது, துப்பாக்கி தயாரிப்பது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால் அதனை ஏன் தடைசெய்யக்கூடாது என
புதுக்கோட்டை அரசு பழைய மருத்துவமனையில் நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் என கூறப்படும் நாகரத்தினம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் 2,51,777 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த
உலக அளவில் பிரபலமான தலைவர்கள் தரவரிசை பட்டியலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ்
தூத்துக்குடி அம்மன் கோவிலில் பெண்கள் குளியலறையில் இருந்து 3 ரகசிய கேமராக்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more