முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னி குயிக்கின் பங்கு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
அதிவேகமாகச் சென்ற லாரிகளை மடக்கிப் பிடித்து, சிறை செய்த பொதுமக்கள்.
இந்த பங்கு கடந்த ஒரு வருடத்தில், பங்கு அதன் பங்குதாரர்களுக்கு 43 சதவீத வருவாயை வழங்கியுள்ளது
நான் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் என்னுடன் கமலா ஹாரிஸும் போட்டியிடுவார் என்று ஜோ பிடன் தகவல்.
ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழ், மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். சிறிது இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க
இன்று அப்பர் சர்க்யூட்டில் பூட்டப்பட்ட பென்னி பங்குகள் இனி வரவிருக்கும் அமர்வுகளுக்கு இந்த கவுண்டர்களை உன்னிப்பாகக் கவனியுங்கள்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது போட்டி நாளை துவங்கவுள்ளது.
குறைந்த விலைக்கு வீடு உள்ளிட்ட சொத்துகளை வாங்க ஒரு சூப்பர் வாய்ப்பு.
தனுஷ் விவாகரத்து தொடர்பாக சவுந்தர்யா விசாகன் மீது ரஜினி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவை மாற்றி விட்டு புதிய தலைநகரமாக நுசாந்தரா உருவாகிறது.
பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் முதலீட்டாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
திமுக எம். பி. டிஆர் பாலு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அவரது மகனுக்கு ஐடி விங் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிகிறது
ஒரே மருத்துவமனையில், 10 டாக்டர்கள் மற்றும் 15 நர்சுகளுக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதால் செவிலியர் கல்லூரி அதிரடியாக இழுத்து
load more