ஊழியர்களுக்கான குறைந்தபட்ச பென்சன் தொகை 9000 ரூபாயாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது.
கோவா சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்காமல் எங்கள் தலைவர்களை திரினமூல் வேட்டையாடுகிறது என்று காங்கிரஸ் புகார்.
பூங்காக்கள், ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு மறு அறிவிப்பு வரும் வரை செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை அருகே கிளான்சா சொகுசு காரில் சாராயம் கடத்திய நபர் கைது செய்யப் பட்டுள்ளார்.
உழவுக்கு துணை நிற்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் சேலத்தில் களைகட்ட தொடங்கியுள்ளது
சட்டமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கிறார்.
நாற்று நடுவது போலவும், கதிர்களை பெண் ஒருவர் தூக்கிச்செல்வது, ஜல்லிக்கட்டு காலையை அடக்குவது போன்று ரங்கோலியை தத்ரூபமாக வரைந்துள்ளார் ஓவியர்
புஷ்பா பட நடிகையான ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படம் குறித்த முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மினி சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றும் காய்கறி விலையில் மாற்றமும் செய்யப்படவில்லை. காய்கறிகளின் முழு விலைப் பட்டியலை இங்கே பார்க்கவும்.
தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டை பெரியார் பூங்கா பராமரிப்பு குத்தகை விரைவில் மறுஏலம் விடப்படும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சிக்கு தலித்துகளின் வாக்கு வங்கி மட்டுமே தேவை என்பதால் அவர்களுடன் கூட்டணி இல்லை என்று பீம் ஆர்மி அறிவிப்பு.
நெல்லையின் பாரம்பரிய தல பொங்கல் விழாவை ஸ்டைல் மாறாமல் புதுமண தம்பதிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
load more