திருநம்பியுடன் நெருக்கமாக இருந்ததை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சென்னை ஆதம்பாக்கம்,
பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக, சென்னையில் இருந்து இன்று காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி,
அரசு வழங்கிய பொங்கல் பரிசுப் பொருட்கள் தரமாக இல்லை என யாரும் தவறான கருத்துகளை பரப்பவில்லை என்றும் உண்மையை தான் மக்கள் கூறுகின்றனர் என்றும்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதால் அச்சத்துடன் அவசர அவசரமாக கரை
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்காக தமிழக அரசு ஜனவரி 10-ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், கொரோனா தொற்று
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அவதூறு வீடியோ பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை
வேட்பு மனு தாக்கலின்போது ஓபிஎஸ், ரவீந்திரநாத் தவறான தகவல்கள் அளித்த வழக்கு தொடர்பாக விசாரிக்க குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தலைமையில் 5 பேர்
பொங்கல் பண்டிகைக்கு இலவச வேஷ்டி சேலையை அரசு வழங்குமா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்ற திட்டமிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரையில் ஜனவரி 17-ம் தேதியில்
வரும் 17ம் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17.01.2022 திங்கட்கிழமை
பொங்கல் சிறப்புத் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில், பல்லி இருந்ததாக முதியவர் ஒருவர், நியாயவிலைக்கடை ஊழியரிடம் குற்றஞ்சாட்டியநிலையில், அவர் மீது
போகி பண்டிகை அன்று விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதி மக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் பொது மக்களிடம்
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், நெல்லையில் இறக்குமதி செய்த கரும்பு எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் ஆகவில்லை என
மதுரையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி.எஸ் ராம்பாபு கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,
load more