அபெக்ஸ் கிளப் வாரவிழாவையொட்டி குமாரபாளையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தென்காசி ஐந்து வர்ணம் பெரிய பள்ளிவாசல் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
திருச்சியில் போலீஸ் ரோந்து வாகன கண்ணாடியை உடைத்த நடிகர் அஜித் ரசிகரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கரைபூண்டி கிராமத்தில் இருளர் சமூகத்தினருக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் பல்வேறு நல உதவிகளை வழங்கினார்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 135 மி. மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல்.
ஏடிஎம் வாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்துவிட்டு ஏடிஎம் மிஷின் கதவை உடைக்க முயற்சித்தபோது மணி ஒலித்தது
நாகையில் புத்தாண்டு தினத்தன்று பணப்பந்தலால் நாகை சத்ருசம்ஹார மூர்த்தி கோயில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
அச்சிறுப்பாக்கம் அருகே தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் நல உதவிகள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் தேர்வு துவங்கியது.
பேருந்து பள்ளத்தில் இருந்து மீட்பதற்கு ஓட்டுநர் பலமுறை முயற்சித்தும் பள்ளத்திலிருந்து வெளிவர முடியவில்லை
துறையூர் அருகே மீன்பிடித்தபோது, கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது
புறநகர் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன அதை முறையாக ஆராய்ந்து மக்களின் தேவை, நலனை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்
load more