www.maalaimalar.com :
கோவை அருகே குடிபோதையில் போலீசாரை தாக்க முயன்ற வாலிபர்கள்: 4 பேருக்கு வலைவீச்சு 🕑 2021-12-27T11:59
www.maalaimalar.com

கோவை அருகே குடிபோதையில் போலீசாரை தாக்க முயன்ற வாலிபர்கள்: 4 பேருக்கு வலைவீச்சு

நீலாம்பூர்:கோவை மாவட்டம் நீலாம்பூரை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டிற்கு நேற்று இரவு 4 வாலிபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கு ஒன்றாக

ஒரே நாளில் 26,067 பேருக்கு கொரோனா தடுப்பூசி 🕑 2021-12-27T11:59
www.maalaimalar.com

ஒரே நாளில் 26,067 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டத்தில் 10,315 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 15,752 பேருக்கும் போடப்பட்டது. தமிழக அரசின் உத்தரவின்படி, 16-வது கட்டமாக மாபெரும்

தாஜ் மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாக வைரலாகும் பகீர் தகவல் 🕑 2021-12-27T11:55
www.maalaimalar.com

தாஜ் மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாக வைரலாகும் பகீர் தகவல்

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13 ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது,

எனது எண்ணங்களை சிறைப்படுத்த முடியாது - ராகுல்காந்தி உறுதி 🕑 2021-12-27T11:54
www.maalaimalar.com

எனது எண்ணங்களை சிறைப்படுத்த முடியாது - ராகுல்காந்தி உறுதி

புதுடெல்லி: சட்டீஸ்கர் மாநிலம் ராயப்பூரில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் பங்கேற்ற அப்பகுதி இந்து மத தலைவர் காளிச்சரண், மகாத்மா காந்தி குறித்து தவறான

இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் 🕑 2021-12-27T11:47
www.maalaimalar.com

இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

விப்ரோ நிறுவனர் அமீம் பிரேம்ஜி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 37.1 பில்லியன். மும்பை: இந்திய நாட்டில் உள்ள கோடீஸ்வரர்கள்

உடையார்பாளையம் அருகே மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது 🕑 2021-12-27T11:44
www.maalaimalar.com

உடையார்பாளையம் அருகே மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

உடையார்பாளையம் அருகே மது விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ்

உதயநிதி கூட்டத்தில் ஒமைக்ரான் பரவாதா? டி.டி.வி.தினகரன் கேள்வி 🕑 2021-12-27T11:42
www.maalaimalar.com

உதயநிதி கூட்டத்தில் ஒமைக்ரான் பரவாதா? டி.டி.வி.தினகரன் கேள்வி

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஒமைக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி

15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார் 🕑 2021-12-27T11:41
www.maalaimalar.com

15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை:ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடுமுழுவதும் வருகிற 3-ந்தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும்

புனரமைப்பு திட்டம் - திருப்பூர் கோவில்களில் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு 🕑 2021-12-27T11:34
www.maalaimalar.com

புனரமைப்பு திட்டம் - திருப்பூர் கோவில்களில் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர், சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் உட்பட காங்கயம், பொன்னிவாடி, ஊத்துக்குளி, கன்னிவாடி, நல்லூர்,

பொன்னையாற்று பாலம் சீரமைப்பு- ரத்தான ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம் 🕑 2021-12-27T11:32
www.maalaimalar.com

பொன்னையாற்று பாலம் சீரமைப்பு- ரத்தான ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற நேற்று இரவு பொன்னையாற்று மேம்பாலம் வழியாக இயக்கப்பட்டது. வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - திருச்செந்தூரில்...உச்சி வெயிலில் ...சுடு மணலில்... 🕑 2021-12-27T13:31
www.maalaimalar.com

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - திருச்செந்தூரில்...உச்சி வெயிலில் ...சுடு மணலில்...

இப்பெல்லாம் வெளிப்புற படப்பிடிப்புக்கு சென்றால் நட்சத்திர ஓட்டல்களில் தங்கும் அறை... படப்பிடிப்பு தளத்தின் அருகிலேயே கேரவேன் வசதி... எல்லாம்

சேலம் அருகே   உடும்பை கொன்று உணவு சமைத்தவர் கைது - வனத்துறையினர் அதிரடி 🕑 2021-12-27T13:30
www.maalaimalar.com

சேலம் அருகே உடும்பை கொன்று உணவு சமைத்தவர் கைது - வனத்துறையினர் அதிரடி

சேலம்:சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் வாழிடமாக உள்ளது. இம்மாவட்டம் செழிப்பாக இருக்க அவையும் ஒரு

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு 🕑 2021-12-27T13:29
www.maalaimalar.com

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு

போரூர்: ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் பெரும்பாலும் மழை

பெருமாநல்லூர் அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி - பொதுமக்கள் போராட்டம் 🕑 2021-12-27T13:26
www.maalaimalar.com

பெருமாநல்லூர் அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி - பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் அருகே அப்பியாபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாறன் ( வயது 60). விவசாயி கூலித்

காஞ்சிபுரம் அருகே குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது 🕑 2021-12-27T13:24
www.maalaimalar.com

காஞ்சிபுரம் அருகே குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் மணிமங்கலம் மற்றும் ஒரகடம் போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா மற்றும் அடிதடி

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   பாஜக   சினிமா   தேர்வு   சமூகம்   நரேந்திர மோடி   சிறை   திரைப்படம்   நடிகர்   திருமணம்   பிரதமர்   வெயில்   காவல் நிலையம்   வெளிநாடு   மருத்துவர்   அரசு மருத்துவமனை   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   பயணி   திமுக   பிரச்சாரம்   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   புகைப்படம்   விமானம்   தொழிலாளர்   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   வேலை வாய்ப்பு   பக்தர்   கொலை   ராகுல் காந்தி   காவலர்   காவல்துறை வழக்குப்பதிவு   கோடை வெயில்   விமான நிலையம்   வாக்கு   காவல்துறை கைது   உடல்நலம்   தெலுங்கு   கேமரா   மாணவி   மு.க. ஸ்டாலின்   வாக்குப்பதிவு   சுகாதாரம்   பாடல்   விளையாட்டு   மொழி   தொழில்நுட்பம்   பலத்த மழை   மதிப்பெண்   தங்கம்   நோய்   படப்பிடிப்பு   காதல்   கட்டணம்   எக்ஸ் தளம்   போலீஸ்   லக்னோ அணி   கடன்   மருத்துவம்   திரையரங்கு   முருகன்   வேட்பாளர்   பூங்கா   தேர்தல் பிரச்சாரம்   படுகாயம்   ஜனாதிபதி   சைபர் குற்றம்   ரன்கள்   மலையாளம்   விவசாயம்   மருந்து   அறுவை சிகிச்சை   சங்கர்   ஆன்லைன்   வரலாறு   நேர்காணல்   பேட்டிங்   ஓட்டுநர்   தென்னிந்திய   பேஸ்புக் டிவிட்டர்   சேனல்   படிக்கஉங்கள் கருத்து   விண்ணப்பம்   காடு   செங்கமலம்   சுற்றுலா பயணி   தொழிலதிபர்   இதழ்   கமல்ஹாசன்   மக்களவைத் தொகுதி   பிரேதப் பரிசோதனை   அணை  
Terms & Conditions | Privacy Policy | About us