www.maalaimalar.com :
அதிகரிக்கும் ஒமைக்ரான்: பிரதமர் மோடி நாளை ஆலோசனை 🕑 2021-12-22T11:59
www.maalaimalar.com

அதிகரிக்கும் ஒமைக்ரான்: பிரதமர் மோடி நாளை ஆலோசனை

இதை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கு, உதவி மையம், கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்

ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படுமா?- அரசு தீவிர ஆலோசனை 🕑 2021-12-22T11:58
www.maalaimalar.com

ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படுமா?- அரசு தீவிர ஆலோசனை

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் பொங்கல் பரிசுத்தொகைக்கான அறிவிப்பு

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர் முழுமையாக குணம் அடைந்தார்- மேலும் 34 பேர் முடிவு இன்று தெரியும் 🕑 2021-12-22T11:52
www.maalaimalar.com

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர் முழுமையாக குணம் அடைந்தார்- மேலும் 34 பேர் முடிவு இன்று தெரியும்

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச விமான நிலையங்கள்

பிரதமருக்கு கடிதம் அனுப்பும் திருப்பூர் மாணவர்கள் 🕑 2021-12-22T11:44
www.maalaimalar.com

பிரதமருக்கு கடிதம் அனுப்பும் திருப்பூர் மாணவர்கள்

திருப்பூர்:நாடு முழுவதும், ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி தொடங்கிய இந்த

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருந்தால் அகவிலைப்படி வழங்கி இருப்போம் - ஓ.பன்னீர்செல்வம் 🕑 2021-12-22T11:42
www.maalaimalar.com
தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல் 🕑 2021-12-22T15:01
www.maalaimalar.com

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். சென்னை:அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

கொளத்தூர் அருகே தின்னர் குடித்து 2 பேர் உயிரிழப்பு 🕑 2021-12-22T15:01
www.maalaimalar.com

கொளத்தூர் அருகே தின்னர் குடித்து 2 பேர் உயிரிழப்பு

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள லக்கம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட சாமியார் கரடு பகுதியில் இன்று காலை 2 பேர் இறந்து

இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு - டெல்லி அரசு அறிவிப்பு 🕑 2021-12-22T15:01
www.maalaimalar.com

இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு - டெல்லி அரசு அறிவிப்பு

டெல்லியில் கொரோனா பெருந்தோற்று ஏற்பட்டதில் இருந்து மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் 31-ம்

திருப்பூர் ஓட்டல்களில் அதிரடி சோதனை- 41 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் 🕑 2021-12-22T14:58
www.maalaimalar.com

திருப்பூர் ஓட்டல்களில் அதிரடி சோதனை- 41 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

அனைத்து கடைகளும் பதிவு சான்று, உரிமச்சான்று பெற்றும் புதுப்பித்தும் வைத்துக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் பார்வைக்கு தெரியும் இடத்தில் வைக்க

தேசிய விவசாயிகள் தினம்- ஜி.கே.வாசன் வாழ்த்து 🕑 2021-12-22T14:57
www.maalaimalar.com

தேசிய விவசாயிகள் தினம்- ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- விவசாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், விவசாயிகளின்

விவசாய மின் இணைப்பு பெறும் வழிமுறைகள் - திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் அறிவிப்பு 🕑 2021-12-22T14:56
www.maalaimalar.com

விவசாய மின் இணைப்பு பெறும் வழிமுறைகள் - திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் அறிவிப்பு

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர், அவினாசி பகுதி விவசாயிகள் கடந்த 1-4-2006 முதல் 31-3-2013 வரை சாதாரண வரிசையில் விவசாய மின் இணைப்பு

பிளாஸ்டிக்கை தவிர்க்க மீண்டும் மஞ்சப்பை- நாளை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின் 🕑 2021-12-22T14:52
www.maalaimalar.com

பிளாஸ்டிக்கை தவிர்க்க மீண்டும் மஞ்சப்பை- நாளை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

ஆகையால், பொதுமக்களாகிய தாங்கள் பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களுக்கான கண்காட்சியை 23-ந்தேதி அன்று மாலை 7 மணி வரை கண்டுகளித்து அதனை தங்களுடைய வாழ்விலும்

மகாலட்சுமி கோவிலில் திருவிளக்கு பூஜை 🕑 2021-12-22T14:49
www.maalaimalar.com

மகாலட்சுமி கோவிலில் திருவிளக்கு பூஜை

அனுப்பர்பாளையம்:திருப்பூர் தாராபுரம் ரோடு பொல்லிகாளிபாளையத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலில் அமாவாசை நாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு

காங்கயம் அருகே தம்பதி கொலை- கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல் 🕑 2021-12-22T14:45
www.maalaimalar.com

காங்கயம் அருகே தம்பதி கொலை- கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

காங்கயம்:திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரங்கம்பாளையம், வண்ணாம்பாறை காட்டுப்பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, (வயது 72). இவரது மனைவி வள்ளியம்மாள் (68). இந்த

சேவல் சூதாட்டம் - 12 பேர் கைது 🕑 2021-12-22T14:44
www.maalaimalar.com

சேவல் சூதாட்டம் - 12 பேர் கைது

அவினாசி:அவினாசியை அடுத்த செங்காளிபாளையம் கவுசிகா நதி பள்ளத்தில் சிலர் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல்

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   சினிமா   பாஜக   தேர்வு   சமூகம்   நரேந்திர மோடி   சிறை   திரைப்படம்   திருமணம்   பிரதமர்   காவல் நிலையம்   வெயில்   தண்ணீர்   வெளிநாடு   அரசு மருத்துவமனை   மருத்துவர்   காங்கிரஸ் கட்சி   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   போராட்டம்   திமுக   பிரச்சாரம்   பயணி   சவுக்கு சங்கர்   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   தொழிலாளர்   புகைப்படம்   பக்தர்   வேலை வாய்ப்பு   ராகுல் காந்தி   விமர்சனம்   விமானம்   காவலர்   காவல்துறை வழக்குப்பதிவு   கொலை   கேமரா   கோடை வெயில்   காவல்துறை கைது   வாக்கு   வாக்குப்பதிவு   விமான நிலையம்   தெலுங்கு   விஜய்   ஐபிஎல்   மு.க. ஸ்டாலின்   மாணவி   பாடல்   நோய்   உடல்நலம்   தங்கம்   காதல்   சுகாதாரம்   தொழில்நுட்பம்   படப்பிடிப்பு   மொழி   விளையாட்டு   எக்ஸ் தளம்   லக்னோ அணி   மதிப்பெண்   கட்டணம்   பலத்த மழை   திரையரங்கு   ஜனாதிபதி   போலீஸ்   வேட்பாளர்   தேர்தல் பிரச்சாரம்   செங்கமலம்   கடன்   படுகாயம்   மருத்துவம்   பட்டாசு ஆலை   முருகன்   பூங்கா   காடு   சைபர் குற்றம்   ரன்கள்   வரலாறு   வெடி விபத்து   அறுவை சிகிச்சை   ஆன்லைன்   ஓட்டுநர்   பேட்டிங்   தென்னிந்திய   விண்ணப்பம்   மருந்து   நேர்காணல்   சேனல்   மலையாளம்   விவசாயம்   பாலம்   படிக்கஉங்கள் கருத்து   நாடாளுமன்றத் தேர்தல்   தொழிலதிபர்   பூஜை   சுற்றுலா பயணி   பேஸ்புக் டிவிட்டர்  
Terms & Conditions | Privacy Policy | About us