புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களும், நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி
மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான டொலரை திரட்டிக் கொள்வதில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நெருக்கடியினை தற்போது எதிர்க்கொண்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது இலங்கை மின்சார சபையினால் இதுகுறித்த
மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை வாவிப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எவர் எத்தகைய யோசனைகளை முன்வைத்தாலும் அரசு கடன் பெற்றுக்கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்
புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களும், நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி
தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானிடம் பெற்றுக்கொண்ட கடனை இலங்கை அடைக்க உள்ளது. இது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று
தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கூட்டிணைந்து செயற்படுவதற்கான பொது ஆவணம், இன்றைய தினம் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தமிழ்
மியான்மரில் மாணிக்கக்கல் சுரங்கம் ஒன்றில் இன்று புதன்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் 70
சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற இரு வேறு படகுகள் லிபியாவின் கடற்பிராந்தியத்தில் கடந்த வாரம் கவிழ்ந்ததில் 160-க்கும்
புதிய ஓமிக்ரோன் உருத்திரிபு வைரஸ் ஐரோப்பா முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மீண்டும்
மலேசியாவில் கடந்த சனிக்கிழமை முதல் பெய்துவரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34-ஆக
நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என்று மின் சக்தி அமைச்சு
கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறவிருந்த சகல மாணவர்களும் நடந்து கொண்ட விதம் மிகவும்
நாட்டின் பிரச்சினைகளுக்கு அஞ்சி ராஜபக்சக்கள் ஒருபோதும் தப்பியோடவேமாட்டார்கள் என்று இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்தார். பொருளாதார
load more