வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் விவசாயி ஒருவர் கூட உயிரிழக்காதபோது, இழப்பீடு குறித்த கேள்விக்கே இடமில்லை என்று மத்திய அரசு
நவம்பர் மாதத்திலும் சரக்கு மற்றும் சேவை வரி ரூ. ஒரு லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. தொடர்ந்து 5-வது மாதமாக வரி வருவாய் ரூ. ஒரு லட்சம் கோடிக்கு
மும்பைபயில் நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரஹானேவை நீக்குவதால் அல்லது அமரவைப்பதால் அணிக்கு எந்தக் கேடும்
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே. எல். ராகுல் விடுவிக்கப்பட்டது குறித்து
பாஜகவுக்கு எதிராக 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மே. வங்க
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில், கால் நடை மருத்துவர் வீட்டில், ஓட்டை பிரித்து, நகை – பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த, பழைய குற்றவாளி கைது
சென்னை, வேளச்சேரி பகுதியில் சுடு தண்ணீரில் கை வைத்தபோது, வாட்ட ஹீட்டரில் மின்சாரம் பாய்ந்து 11ம் வகுப்பு மாணவன் பலியானான். சென்னை, வேளச்சேரி,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், அவசரமாக பேச வேண்டும் என கூறி, செல்போனுடன் ஓடிய நபரை கைது செய்தனர். சென்னை, புது வண்ணாரப்பேட்டை, வ. உ. சி. நகர்
கோவையில், ஏடிஎம் கார்டை மாற்றி தூய்மை பெண் பணியாளரிடம், பணம் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர். கோவை மாநகரம், சின்னியம்பாளையம், மதுரை வீரன் கோவில்
கோவையில், கனமழைக்கு பயந்து தஞ்சம் அடைந்த நாகபாம்பு ஒன்று, பெண் இட்லி வியாபாரியை கடித்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாநகரம்,
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில், விவசாய நிலத்துக்கு காவல் காக்க சென்ற விவசாயி யானை மிதித்து உயிரிழந்தார். அவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் ஓடையை கடக்க முயற்சித்தபோது, ஓடையில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர் உடல் இன்று காலை கரை ஒதுங்கின. திருவள்ளூர்
செங்கல்பட்டு மாவட்டம், ஓடை நீரில் நீச்சல் தெரியாமல் குளிக்க சென்ற 14 வயது சிறுமி பலியானார். மரப்புதருக்குள் சிக்கியிருந்த சிறுமி உடல்
கிருஷ்ணகிரி, ஓசூரில், குடியிருப்பு சுற்று சுவர் முழுவதும் நீர் சூழ்ந்ததால், ஏரியின் கரையை உடைத்த, நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டன.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரான் 23 நாடுகளில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார
load more