www.maalaimalar.com :
உடுமலையில் கோகோ சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு 🕑 2021-11-29T11:52
www.maalaimalar.com

உடுமலையில் கோகோ சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு

தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி, எதிர் உயிரிகள் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் மண், நீர் பரிசோதனை, ஆலோசனை ஆகியவை குறித்து

தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.க்களாக எம்.எம். அப்துல்லா, கனிமொழி பதவியேற்பு 🕑 2021-11-29T11:40
www.maalaimalar.com

தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.க்களாக எம்.எம். அப்துல்லா, கனிமொழி பதவியேற்பு

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தனர். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு இருவரும் வெற்றி

நூல் விலை கட்டுப்பாடு, மானியம் - பா.ஜ.க., வியாபாரிகள் வலியுறுத்தல் 🕑 2021-11-29T11:40
www.maalaimalar.com

நூல் விலை கட்டுப்பாடு, மானியம் - பா.ஜ.க., வியாபாரிகள் வலியுறுத்தல்

கொரோனா பிடியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் இந்த நேரத்தில் நூல் விலையும் உயர்ந்து அனைத்து தொழிலும் பாதிப்படைந்து மிகவும் மோசமான நிலைமைக்கு

எதிர்க்கட்சிகள் முற்றுகை: மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு 🕑 2021-11-29T11:39
www.maalaimalar.com

எதிர்க்கட்சிகள் முற்றுகை: மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை- குற்றாலம் அருவிகளில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு 🕑 2021-11-29T11:38
www.maalaimalar.com

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை- குற்றாலம் அருவிகளில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

தொடர்மழையால் குற்றாலம் ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் ஒரே அருவியாக காட்சி அளித்தது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்வு 🕑 2021-11-29T11:31
www.maalaimalar.com

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்வு

தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கிளை நதிகளும் வந்து சேர்வதால் ஸ்ரீவைகுண்டம் மற்றும் முக்காணி தடுப்பணையை கடந்து விநாடிக்கு சுமார் 20 ஆயிரம் கனஅடி

கடும் அமளிக்கு இடையே 3 வேளாண் சட்ட ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம் 🕑 2021-11-29T13:18
www.maalaimalar.com

கடும் அமளிக்கு இடையே 3 வேளாண் சட்ட ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் புதுவை- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 🕑 2021-11-29T13:18
www.maalaimalar.com

வெள்ளத்தில் தத்தளிக்கும் புதுவை- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்களின் விசைப்படகுகள் தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காங்கயம் பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்த தொழிலாளி கைது 🕑 2021-11-29T13:14
www.maalaimalar.com

காங்கயம் பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்த தொழிலாளி கைது

காங்கயம்:காங்கயம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் டி.எஸ்.பி. குமரேசன்

குடிபோதையில் வேனை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு தர்ம அடி 🕑 2021-11-29T13:04
www.maalaimalar.com

குடிபோதையில் வேனை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு தர்ம அடி

இதில் நிலை தடுமாறி அருண்குமார் மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்தார். அவருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது. அந்த வழியே சென்றவர்கள் விபத்தை

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு 🕑 2021-11-29T12:53
www.maalaimalar.com

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு

போரூர்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவு தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது பெய்து

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரசை கண்டறியும் வசதி: 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம் 🕑 2021-11-29T12:51
www.maalaimalar.com

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரசை கண்டறியும் வசதி: 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம்

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் ஒமிக்ரான் வைரஸ் சோதனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை

லாரியின் பதிவு சான்றிதழை வைத்து மோசடி - வாலிபர் கைது 🕑 2021-11-29T12:49
www.maalaimalar.com

லாரியின் பதிவு சான்றிதழை வைத்து மோசடி - வாலிபர் கைது

திருச்செங்கோட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கவின்குமார் (வயது 29).  இவர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் குடிநீர்

குட்டையில் மண் எடுக்க எதிர்ப்பு - பல்லடத்தில் பொதுமக்கள் போராட்டம் 🕑 2021-11-29T12:38
www.maalaimalar.com

குட்டையில் மண் எடுக்க எதிர்ப்பு - பல்லடத்தில் பொதுமக்கள் போராட்டம்

பல்லடம்:பல்லடம் - பொள்ளாச்சி ரோடு விரிவாக்க பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. இதற்காக வெங்கிட்டாபுரம் மற்றும் சின்னூர் பிரிவு ஆகிய 2 இடங்களில்

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு-பாலாற்றில் வெள்ள அபாயம் 🕑 2021-11-29T12:37
www.maalaimalar.com

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு-பாலாற்றில் வெள்ள அபாயம்

பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் அணையை ஆதாரமாகக் கொண்டு

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   சினிமா   பாஜக   தேர்வு   சமூகம்   நரேந்திர மோடி   நடிகர்   சிறை   திரைப்படம்   பிரதமர்   வெயில்   திருமணம்   காவல் நிலையம்   தண்ணீர்   வெளிநாடு   அரசு மருத்துவமனை   மருத்துவர்   காங்கிரஸ் கட்சி   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   போராட்டம்   திமுக   பிரச்சாரம்   பயணி   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   தேர்தல் ஆணையம்   வேலை வாய்ப்பு   புகைப்படம்   தொழிலாளர்   பக்தர்   விமர்சனம்   ராகுல் காந்தி   விமானம்   காவல்துறை வழக்குப்பதிவு   கொலை   காவலர்   கேமரா   வாக்குப்பதிவு   கோடை வெயில்   தெலுங்கு   வாக்கு   விமான நிலையம்   காவல்துறை கைது   பாடல்   மாணவி   தங்கம்   நோய்   விளையாட்டு   மு.க. ஸ்டாலின்   உடல்நலம்   காதல்   தொழில்நுட்பம்   மொழி   சுகாதாரம்   திரையரங்கு   படப்பிடிப்பு   கட்டணம்   எக்ஸ் தளம்   காடு   தேர்தல் பிரச்சாரம்   மதிப்பெண்   பொருளாதாரம்   பலத்த மழை   போலீஸ்   வேட்பாளர்   மருத்துவம்   கடன்   செங்கமலம்   முருகன்   படுகாயம்   பட்டாசு ஆலை   வரலாறு   பூங்கா   ரன்கள்   பாலம்   ஓட்டுநர்   ஆன்லைன்   சைபர் குற்றம்   வெடி விபத்து   கஞ்சா   அறுவை சிகிச்சை   நாடாளுமன்றத் தேர்தல்   சுற்றுலா பயணி   சங்கர்   மருந்து   பேட்டிங்   சேனல்   காவல்துறை விசாரணை   நேர்காணல்   விவசாயம்   படிக்கஉங்கள் கருத்து   தொழிலதிபர்   தென்னிந்திய   விண்ணப்பம்   தனுஷ்   கமல்ஹாசன்  
Terms & Conditions | Privacy Policy | About us