பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட பிரசாத் நகரில், கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் முழ்கின; மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க, தீர்வு காண, தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அரியலூர் அருகே, ஏரி நிரம்பி, தண்ணீர் ததும்பி ஊருக்குள் புகுந்தது; இதற்கு தீர்வு காணக்கோரி, கிராம மக்கள் தெருவில் நாற்று நட்டு போராட்டத்தில்
தொடர் கனமழை காரணமாக, தா.பழூர் சுற்றியுள்ள பகுதிகளில், 200 ஏக்கர் நடவு செய்யப்பட்ட நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கின.
செந்துறை அருகே, ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது; 2,350 கிலோ அரிசி மற்றும் 2 சுமை ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விவசாய பயன்பாட்டுக்காக, சரக்கு ரயில் மூலம் 1,317 டன் உரம், திருச்சிக்கு வந்து சேர்ந்தது.
சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை வானிலை நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை தொடரும் நிலையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு, நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் நான்கு பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
திருச்சியில் பல்வேறு புகார் எதிரொலியாக திருச்சி வன சரகர் சஸ்பெண்ட்.
திருச்சி விமான நிலையம் அருகே நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கும்பல்
இராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை, பூசாரி இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கான மழை நிலவரங்களை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா என்ற முகமையின் மூலம் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது
load more