சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்
அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொது மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பள்ளப்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்
கீழ்பென்னாத்தூர் பகுதியில் நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை சட்டப்பேரவை துணைத்தலைவர் துவக்கி வைத்தார்
விவசாய நிலங்களில் மழைக்காலத்தில் களை மேலாண்மை செய்வது குறித்து வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மதுரையில் பல்வேறு வயது பிரிவுகளில் நடைபெற்ற மாவட்ட சிலம்பு போட்டிகளில் மதுரை மாவட்ட மாணவர்கள் வென்று பெருமை சேர்த்தனர்
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது.
அவினாசி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில், சேவூர் அருகேயுள்ள சாவக்காட்டுபாளையத்தில் இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 30-ம் தேதி ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவளம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை அருகே அவனியாபுரத்தில் பதுக்கி வைத்திருந்த 8,000 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
பொது பாதை அமைத்து தர கோரி மழையில் நனைந்த படி இருளர் இன மக்கள் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மழை நீடித்து வருவதால் நாங்கள் செய்வதறியாது சாலையிலேயே இருப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளார்
செய்யாறு அருகே மழை பாதித்த பகுதிகளில் வெள்ள நீரை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணியை செய்யாறு எம்எல்ஏ பார்வையிட்டார்
load more