APEC எனப்படும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த நாடுகள், பொருளியல் மீட்சியை அடைய, தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று
பிறந்தநாள் கொண்டாட்டத்தில், சமூக ஒன்றுகூடல் விதிமுறையை மீறியதன் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.
உணவகங்கள், இரண்டுக்கும் மேற்பட்டோர் சாப்பிடும்போது, அவர்களின் அடையாள அட்டைகளைச் சோதிக்கவேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த பேராளர் குழு, தைவானுக்குச் சென்றுசேர்ந்துள்ளது.
இந்தியா, பூர்வகுடியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கௌடாவிற்கு (Tulasi Gowda) பத்மஸ்ரீ (Padma Shri) விருது வழங்கி கௌரவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரக் கரையோரங்களில் ஏராளமான கடல்நாய்கள் (SEALS) மாண்டுகிடக்கக் காணப்பட்டன.
அமைதிக்கான நொபெல் பரிசை வென்ற பாகிஸ்தானிய ஆர்வலர் மலாலா யூசுஃப்ஸாய் (Malala Yousafzai) திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இலங்கையில், மழை, வெள்ளத்தில் சிக்கி 12 பேர் மாண்டனர்.
பிரான்ஸ், 30 வயதுக்குக் குறைந்தோர், Moderna தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்குமாறு ஆலோசனை கூறியுள்ளது.
வாடிக்கையாளர்கள் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டால் புதிய விதிமுறைகளில் சிக்கல் இருக்காது: இந்திய உணவகங்கள்
நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern), இணைய நேரடி ஒளிபரப்பு வழி நாட்டின் COVID-19 கட்டுப்பாடுகளில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களைப் பற்றிப்
இங் டெங் ஃபோங் (Ng Teng Fong) பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தனது முன்னாள் கணவரைக் காணவில்லை என அங்கு பணிபுரியும் ஊழியரை அறைந்த பெண்ணுக்கு 2,000
உணவகங்களில் இன்று முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
பிரதமர் லீ சியென் லூங், APEC எனப்படும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் 28ஆவது பொருளியல் தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
ஒரு பொருளை வாங்கும் முன்னர் எத்தனை நாள் அதனை வைத்திருக்கலாம் என்று யோசிப்பதுண்டா?
load more