நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கண்டிப்பாக எடுத்தாக
புற்று நோய்க்கு சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் திடீரென மரணமடைந்தார். பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த். பிரபுதேவா, ராஜூ
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (46). குறுகிய
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை
கொட்டும் மழையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். சென்னையில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து
பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மெர்
தொடர் கன மழையால் குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி. சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரம்
சென்னை பட்டாளம் பகுதிகளில் ஐந்து நாட்களாக மழை நீர் வெளியேற்றப்படாமல் உள்ளதால் விசைப் படகுகள் மூலமாக மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். சென்னை
பேருந்தும் டேங்கர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தை அடுத்து, தீபற்றியதால் 12 பேர் உடல் கருகி உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. பலர் படுகாயமடைந்தனர்.
2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் வெள்ளக்கல் பகுதியில் விவசாய பாசன கால்வாயில் ஏற்பட்டுள்ள திடீர் வெண்ணிற நுரையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம்
இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து
சென்னையில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என சிவப்பு வண்ண எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய
கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. சூரபத்மனை வதம் செய்த முருகனுக்கு தெய்வானையை
load more