பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
நரிக்குறவர் மற்றும் பழங்குடியின சமுகத்தை சேர்ந்த 282 நபர்களுக்கு, 4 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், நூற்பாலையை விற்பனை செய்வதாக கூறி 1 கோடி ரூபாய் முன்பணம் பெற்று மோசடி செய்ததாக, தொழிலதிபர் மற்றும் அவரது
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் வருகிற நவம்பர் 8ம் தேதி முதல் அமெரிக்கா செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 1 ரூபாய்க்கு தோசை விற்பனை செய்யப்படுகிறது.
கரூரில் ஆபாச படம் அனுப்பி, பணம் பறித்த பொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி முருகன் கோயில் கந்தசஷ்டி லட்சார்ச்சனையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா நினைத்ததை விட அதிவேகமாக அணு ஆயுதங்களை குவித்து வருவதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கவலை தெரிவித்துள்ளது.
சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியதால், பல்வேறு இடங்களில் புகை மண்டலமாக
தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, அரசிதழிலில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால்
தீபாவளி கொண்டாட்டம் காரணமாக, சென்னையில் பெரும்பாலான இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
பிரபல ஆன்மிக சுற்றுலாத்தலமான கேதார்நாத்திற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஆதி சங்கராச்சாரியார் சிலையை திறந்து வைத்து, பல்வேறு
கேரள அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று நேரில் சென்று நீர்வளத்துறை
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வரும் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
load more