தஞ்சையில் மருந்து விற்பனை பிரதிநிதியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த முன்னாள் எம்.பி.யின் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கும் வரை பட்டாசு வெடிக்க மாட்டோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் அணையை பார்வையிட நாளை வருகிறார்
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை ஆற்று வெள்ள நீர் சூழ்ந்து செல்கிறது.
தங்களுக்கும் அரசு வீடு கட்டித்தர வேண்டும் எனக்கோரி, ஆரணியில் இலங்கை தமிழர்கள் திடீர் சாலை மறியல்
முல்லை பெரியாறு அணையினை பார்வையிட வருகை தரும் அமைச்சர் துரைமுருகனுக்கு ஐந்து மாவட்ட விவசாயிகள் வரவேற்று கடிதம் எழுதி உள்ளனர்.
ஆலங்குளத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் இஸ்லாமிய புதுமணத்தம்பதிகள் பங்கேற்ற சமத்துவ தீபாவளி கொண்டாடப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கான மழை நிலவரங்களை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
பெரியகருப்பூர் கிராமத்தில் மத்திய நாற்றங்கால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்க தயாராக உள்ளன.
மாநகராட்சிப்பள்ளியில் படித்து வெற்றி பெற்ற மாணவிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் மரு.கார்த்திகேயன் பாராட்டினார்.
கத்தியால் குத்தியவர் பயத்தில் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை. போலீஸார் விசாரணை.
load more