மயிலாடுதுறை மாவட்டத்தில் மாலையில் இருந்து இடியுடன் கூடிய மிக கனமழை , தெருவோர கடைகளின் வியாபாரம் முடங்கிப் போனதால் வியாபாரிகள் வேதனை.
டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைந்துள்ளது.
இத்தாலி மற்றும் லண்டனில் நடந்த மாநாடுகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஐந்து நாள் பயணத்தை முடித்து கொண்டு இன்று தாயகம் திரும்பினார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நொய்யல் ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மங்கலம் அருகே அணை நடுவே உள்ள நல்லம்மன் கோவிலை நீர் சூழ்ந்தது. இதில் கோவில் மூழ்கி உள்ளது.
முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையின்போது விதிமீறலில் ஈடுபட்ட 956 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை காரணமாக பாலாற்று படுகையில் வெள்ளப்பெருக்கு - ஆஞ்சநேயர் கோயில் வெள்ளத்தில் சிக்கிய இருவரை
நடிகர் விஷால் பாதயாத்திரையாக திருமலை திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
மகராஷ்டிரா துணை முதல்வர் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் பொய் என அவரது வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார்.
பேருந்திற்காக காத்திருந்த இரண்டு பெண்கள் மீது வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள அரசு விடுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மாணவிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் காவலர்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு, காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்ததாக பாமக தலைவர் ஜி.கே.மணி
load more