சென்னையில் இன்று மீண்டும் பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 23 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்யாமலும், அனுமதி இல்லாமலும் தன்னை 28 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்துள்ள மோடி அரசு, விவசாயிகளைக் கொன்றவர்களை இதுவரை கைது
கோயில்களில் மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க
உலகம் முழுவதும் நேற்று பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் முடங்கியதால் பயனர்கள் அவதி அடைந்தனர். பேஸ்புக் 6 மணி நேரம் வரை
பொன்னேரி அருகே தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தகவறான சிகிச்சையால், சிறுமி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை அடித்து
"கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்" என்ற பெயரில் ஏழுமலையான் கோவிலை கழுவி சுத்தம் செய்து நறுமண கலவை சுவர்களில் பூசப்பட்டது.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
உளுந்தூர்பேட்டை அருகே சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தமிழகம் முழுவதும் பச்சையப்பாஸ் சில்க்ஸ் உட்பட மூன்று நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மகனை விஷ ஊசி போட்டு கொன்ற வழக்கில், தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வள்ளலாரின் பிறந்தநாள் இனி "தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்த நிலையில், அந்த புலி மீண்டும் வேறு இடத்திற்கு தப்பி சென்றுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக
load more