இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,346 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 263 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த
அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை இலவச சானிட்டரி நாப்கின் வழங்கு திட்டத்தை ஆந்திர அரசு
நாளை(அக்.6) உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில்செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,
அஞ்சல்துறை பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்குமான படிவங்கள், பணவிடைப் படிவங்கள் ஆகியவையில் தமிழ் அகற்றப்பட்டுள்ளது என சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்.
நோபல் பரிசு பெற்ற டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த சிறுபான்மை நலத்துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது.6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனை
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பரவசத்தில் பிராவோவின் முதுகில் ஏறிய ஹெட்மயர் துபாயில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 சீசனின்
பேனர்களை தடுக்க விதிகள் தேவை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க
முக கவசம் அணிய சொல்லிய சிங்கப்பூர் நபரை தாக்கிய இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம்
வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) ஐந்தாவது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
வள்ளலார் பிறந்த நாளான இன்று ஒரு முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5 ஆம் தேதி இனி
டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்
கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் முன்னுக்கு வருவது நல்லது, நான் சுவர் என ராஜு சின்ன பொண்ணுவிடம் கூறுகிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று முன்தினம்
உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், திருப்பூரில்
டி23 புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம். எனவே கொல்ல வேண்டாம். நீலகிரி மாவட்டம், கூடலூரில் பகுதியில் அச்சுறுத்தி வரும் 13 வயதான புலி 4 பேரை
load more