1ம் வகுப்பு மாணவர்கள் வெகுநேரம் முகக்கவசம் அணிந்திருக்க இயலாது, அதுதொடர்பாக பின்னர் ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ்
லடாக் : கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய 150X225 அடி நீளமுடைய தேசிய கொடி லே பகுதியில் நிறுவப்பட்டது.. தேசியக்கொடி நிறுவப்பட்ட இந்த
பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாட்டை தீர்க்க இராணுவ வீரர்கள் வரும் திங்கட்கிழமையிலிருந்து பெட்ரோல் விநியோகத்தில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்று
பிரான்சில் 35 வருடங்கள் கழித்து கண்டறியப்பட்ட கொலைகுற்றவாளி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 1980
இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே எல்லை கட்டுப்பாடு கோடு வன்முறைகள் இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சினை முடிவுக்கு வரும் வரை தொடரும் என்று
பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் நாற்று நட்ட பெண்களிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே
அமெரிக்காவில் ஒரு பயணி டாக்ஸியில் ஏறிய பின்பு, ஓட்டுனர் மீது பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா
துருக்கி நாட்டில் மீட்புக்குழுவினருடன் சேர்ந்த ஒருவர் தன்னைத்தான் தேடுகிறார் என்பதை கூட அறியாமல் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார். துருக்கி
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில்
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து வரும் 5
அமெரிக்காவை சேர்ந்த 16 வயது பெண் தனது காதலனுடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் IEA படை, காபூல் நகருக்கு வடக்கில் இருக்கும் ஐ.எஸ்-கே மறைவிடத்தில் நடத்திய சோதனையில் பல போராளிகள் கொல்லப்பட்டதாக IEA செய்தித் தொடர்பாளர்
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு-2 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரம்
வடகொரிய அரசானது ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியுள்ளது. வட கொரியா நாடானது தான் நடத்திவரும் ஏவுகணை தாக்குதலில் இருந்து பின் வாங்க
load more