பஞ்சாபை தொடர்ந்து, சட்டீஸ்கர் காங்கிரஸ் அரசியலிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால், எம்எல்ஏக்கள் சிலர், கட்சி தலைமையை சந்திக்க டெல்லி விரைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, இருச்சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் பாண்டியன், பல்லவன், வைகை உள்ளிட்ட சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று நல்லகண்ணு கோரிக்கை வைத்துள்ளார்.
சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில்,
புதுச்சேரியில் சமூக இயக்கங்களுடன் சேர்ந்து ஆம்ஆத்மி கட்சி உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இருப்பதாக ஆம்ஆத்மி கட்சியின் புதுச்சேரி பொறுப்பாளரும்
நாகர்கோவிலில் காவலர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் இன்று நடைபெற்ற நிலையில் போலீசாரிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை-போலீசாரின் சம்பள
கோயம்பேடு மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் எனவும்,இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 3 மேம்பால கட்டுமானப் பணி தொடங்கும் என்றும் நெடுஞ்சாலைத்துறை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன் நாளை
திருவாடானையில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் தணிக்கும் துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் சாயக்கழிவு நீரை வெளியேற்றிவிடும் ஆலைகள் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு
விவசாயம் மற்றும் வீட்டு உபயோகம் தவிர, உரிய காரணங்களின்றி அடையாளம் தெரியாதவர்களுக்கு கத்தி போன்ற ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது என தமிழக
ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்படுவாரா ஜான்பாண்டியன்?
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விஆர் சவுத்ரி பொறுப்பேற்றுக் கொண்டார்.
load more