கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழத்தின் பாடத்தில் பெரியாரின் கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தைக் கல்வியியல் குழு
பஞ்சாபில் அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கையில், அக்கட்சியில் அதிருப்தி அடைந்த மூத்த காங்கிரஸ்
சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிதி பரிவர்தனைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை இயக்குநரகத்திடமும் வருமான
குஜராத்தில் உள்ள அமலாக்க நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நேரடியாக நிதி வழங்கியது 2015 ஆம் ஆண்டு முதல் 350 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது என தலைமை கணக்கு
”காங்கிரசில் இணைவது குறுக்கு வழி போன்று தோன்றலாம், ஆனால் அவர் கொண்டிருக்கும் சித்தாந்தம் அங்கு நீர்த்து போய்விடும்” என்று கண்ணையா குமார்
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விமானப்படை பெண் புகார் அளித்த அதிகாரியிடம், புகாரைத் திரும்பப் பெறுமாறு மிரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் தெரிவித்த விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிக்கு உச்சநீதிமன்றத்தால் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தடை
உத்திரபிரதேச மாநிலம் அமேதி பகுதியில் உள்ள பன்பூர்வா அரசு தொடக்கப்பள்ளியில், பட்டியலின மாணவர்கள்மீது தீண்டாமை கடைபிடித்ததாக புகார் எழுந்ததை
load more