சமையல் எரிவாயு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் அமைத்திருப்பதன் ஊடாக சமையல் எரிவாயு விலைகளை 125 முதல் 150 ரூபா வரை குறைக்க வாய்ப்புள்ளதாக இராஜாங்க
இந்தியாவின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக ஜெனிவாவினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக (27) திகதியன்று மாலை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கடத்தி வரப்பட்ட மஞ்சள் யாழ்ப்பாணம், பாசையூரில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில், 1300 கிலோ மஞ்சள்
சிகரெட்டுக்கான வரியை 2020 – 2021 ஆண்டுகளில் சரியான முறையில் அரவிடப்படாமையினால் சுமார் ரூபாய் 100 பில்லியன்களை அரசாங்கம் இழந்துள்ளது. இழக்கப்பட்ட
அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை – மனித மோதலுக்கான தீர்வு விரைவில் பெற்றுக் கொடுக்கபடும் என வனஜீவராசிகள்
வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி துரிதப்படுத்தப்படும் என்றும் 100,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும்
பசறை, எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில், பெண் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பசறை வீதி, எல்ல
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினெழு வயதுடைய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபயொருவர் விளக்கமறியலில்
சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சேதனப் பசளையில் பக்டீரியா காணப்படுவதாக இரண்டாவது தடவை மேற்கொள்ளப்பட்ட
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குட்டிதுவ பகுதியில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இருவர் படகு கவிழ்ந்து காணாமல் போயுள்ளதாக
முல்லைத்தீவில் 400 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு கொரோனா இடர்கால உதவி வழங்கும் நிகழ்வு இன்று தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு சுகாதார
கொரோனா தொற்று நோயின் மோசமான கட்டம் முடிந்துவிட்டது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்
இலங்கையில் கொரோனாத் தொற்று முழுமையாகக் கட்டுக்குள் வரும்வரை எந்தவொரு தேர்தலும் நடத்தக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள்
பொலிபித்திகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்பத, பல்லேகல பிரதேசத்தில் பொல்லினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உல்பத,
முந்தல் கந்ததொடுவாவ கிராமத்தில் பெண் ஒருவரை குளவி தாக்கி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக முந்தல்
load more