உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47.12 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,712,944 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம்
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.45 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.35 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,992-க்கு விற்பனையாகிறது. இன்று
கேரளாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி பெற்றவர்களில் 90 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக அம்மாநில
ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி. அடுத்த
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட
மக்களை அலைக்கழிக்கும் ரேஷன் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை. நியாயவிலை கடையில் பொருட்கள்
கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களின் “பம்பர்” பொருத்தப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் (செப்-21) இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய
India’s plan to tighten rules on its fast-growing e-commerce market has run into internal government dissent, memos reviewed by Reuters show, with the Ministry of Finance describing some proposals as “excessive” and “without economic rationale”. The memos offer a rare glimpse of high-stakes policy-making governing a market already featuring global retail heavyweights
கனடாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது . கனடாவை
குஜராத்தில் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல். குஜராத் மாநிலத்தில் உள்ள
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு தாக்கல் செய்த அறிக்கையை, மக்கள்
நீட் தேர்வு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய
இந்து ஈழவத் (Ezhava) தலைவரும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பின் பொதுச் செயலாளருமான வெள்ளப்பள்ளி நடேசன் திங்களன்று கூறியதாவது, நாட்டில்
load more