patrikai.com :
ஊரக உள்ளாட்சித் தேர்தல் : மதிமுக, அமமுக சின்னம் ஒதுக்கீடு 🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : மதிமுக, அமமுக சின்னம் ஒதுக்கீடு

சென்னை தமிழகத்தில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக ஊராட்சி தேர்தலில் மதிமுக அமமுகவுக்குச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக

பஞ்சாப்: புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைச் சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் 🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

பஞ்சாப்: புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைச் சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம்

புதுடெல்லி:  பஞ்சாபின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அக்கட்சியின் சட்டமன்ற

அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – பெல்ஜியம் அரசு அறிவிப்பு  🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – பெல்ஜியம் அரசு அறிவிப்பு 

பிரஸ்ஸல்ஸ்:  அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது. சயின்சானோ பொதுச் சுகாதார நிறுவனம் சமீபத்தில்

நமது சட்ட அமைப்பு தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றுவது அவசியம்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா  🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

நமது சட்ட அமைப்பு தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றுவது அவசியம்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா 

பெங்களூரூ:  நமது சட்ட அமைப்பு காலனித்துவமானது, அதன் ‘இந்தியமயமாக்கல்’ தற்போதைய காலத்திற்கு அவசியம் என்று  தலைமை நீதிபதி என்.வி.ரமணா

ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டித் தரும் தனியார் பெண்கள் பள்ளிக்குக் குவியும் பாராட்டு 🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டித் தரும் தனியார் பெண்கள் பள்ளிக்குக் குவியும் பாராட்டு

கொச்சி:  ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டித் தரும் தனியார் பெண்கள் பள்ளிக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு

கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு 🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை:  சென்னையில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சியில் மட்டும் 1600

சென்னை அசோக் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விபத்து  🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

சென்னை அசோக் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விபத்து 

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் வெளிப்புற மதில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் – அமைச்சர் நாசர் எச்சரிக்கை 🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் – அமைச்சர் நாசர் எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில்

உள்ளாட்சித் தேர்தலில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம் 🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

உள்ளாட்சித் தேர்தலில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில்

பஞ்சாப் முதல்வராக அம்பிகா சோனி மறுப்பு; சீக்கியர் ஒருவரை முதல்வர் பதவியில் நியமிக்கப் பரிந்துரை  🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

பஞ்சாப் முதல்வராக அம்பிகா சோனி மறுப்பு; சீக்கியர் ஒருவரை முதல்வர் பதவியில் நியமிக்கப் பரிந்துரை 

புதுடெல்லி:   பஞ்சாப் முதல்வராக அம்பிகா சோனி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும்  சீக்கியர் ஒருவரை நியமிக்கப் பரிந்துரை செய்துள்ளார். பஞ்சாபின்

அக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு – ராதாகிருஷ்ணன் 🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

அக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு – ராதாகிருஷ்ணன்

சென்னை:  அக்டோபர் மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை

மாணவர்களிடம் கொரோனா பயத்தை ஏற்படுத்தக் கூடாது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் 🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

மாணவர்களிடம் கொரோனா பயத்தை ஏற்படுத்தக் கூடாது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருப்பூர்: மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் கொரோனா பயத்தை ஏற்படுத்தக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளது  🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளது 

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இரண்டாவது கட்ட

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை 🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம்,

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு 🕑 Sun, 19 Sep 2021
patrikai.com

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   பாஜக   சினிமா   தேர்வு   சமூகம்   சிறை   நரேந்திர மோடி   திருமணம்   திரைப்படம்   நடிகர்   வெயில்   பிரதமர்   மருத்துவர்   அரசு மருத்துவமனை   வெளிநாடு   காவல் நிலையம்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   பயணி   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   திமுக   முதலமைச்சர்   பிரச்சாரம்   சவுக்கு சங்கர்   புகைப்படம்   மக்களவைத் தேர்தல்   பக்தர்   விமர்சனம்   கொலை   வேலை வாய்ப்பு   காவலர்   தேர்தல் ஆணையம்   தொழிலாளர்   கோடை வெயில்   காவல்துறை வழக்குப்பதிவு   விமான நிலையம்   ராகுல் காந்தி   உடல்நலம்   வாக்கு   காவல்துறை கைது   மாணவி   கேமரா   விளையாட்டு   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   தங்கம்   தெலுங்கு   ஐபிஎல்   தொழில்நுட்பம்   பலத்த மழை   கட்டணம்   மதிப்பெண்   போலீஸ்   பொருளாதாரம்   மொழி   வாக்குப்பதிவு   நோய்   படப்பிடிப்பு   கடன்   எக்ஸ் தளம்   மருத்துவம்   காதல்   லக்னோ அணி   சைபர் குற்றம்   பாடல்   பூங்கா   முருகன்   கஞ்சா   படுகாயம்   ஆன்லைன்   ஓட்டுநர்   ரன்கள்   மருந்து   ஜனாதிபதி   தென்னிந்திய   விவசாயம்   விண்ணப்பம்   நேர்காணல்   பேஸ்புக் டிவிட்டர்   அறுவை சிகிச்சை   சேனல்   வரலாறு   தேர்தல் பிரச்சாரம்   பேட்டிங்   மலையாளம்   திரையரங்கு   வணிகம்   காடு   தொழிலதிபர்   இதழ்   கமல்ஹாசன்   உடல்நிலை   ஆணையம்   சுற்றுலா பயணி   பிரேதப் பரிசோதனை  
Terms & Conditions | Privacy Policy | About us