நாகை நாகை அருகே ஆசைக்கு இணங்க மறுத்த மனநலம் பாதித்த பெண்ணின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம்
பதினாலு வயசில் கல்யாணமான ஒரு பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய கூட்டத்தை போலீசார் கைது செய்தனர் ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த மாத தொடக்கத்தில் அதிரடியாக சரிந்தது. ரூ.36
விநாயகர் சதுர்த்தி வார இறுதி நாட்கள் என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு நேற்று இரவு
இந்து முன்னணி அமைப்பினர் சென்னை தி.நகரில் பொது இடத்தில் சிலையை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக
ஈரோடு விநாயகர் சதுர்த்தியையொட்டி ஈரோட்டில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி., சசிமோகன்
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்திற்கு பிறகு நடித்து வரும்
கார் உள்ளிட்ட வாகனங்களில் வெளியில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்களை அல்லது வேறு ஏதேனும் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்ததை உடனடியாக அகற்ற
ஒரு பெண் பல தொழிலதிபர்கள் மற்றும் மாணவர்களிடம் கப்பலில் பல கோடி வருமானம் தருவதாக கூறி பல கோடி ஏமாற்றியுள்ளார் மஹாராஷ்டிரா மாநிலம் கடக்படாவைச்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்றத்
கன்னியாகுமரி நாகர்கோவிலில் ராஜ்ஸ்தான் மாநில தொழிலாளர்கள் விற்பனைக்காக வைத்திருந்த விநாயகர் சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மூவரை போலீசார் கைது
வருமான வரி தாக்கலுக்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருமான வரித்துறையின் www.incometax.gov.in என்ற
ஒரு இளம் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை போலியான இன்ஸ்டாக்ராம் கணக்கை உருவாக்கி வெளியிட்ட கணவர் கைது செய்யப்பட்டார் மஹாராஷ்டிரா மாநிலம்
போயஸ் கார்டனில் உள்ள ஜெய கணபதி ஆலயத்தில் சசிகலா விநாயகர் வழிபாடு மேற்கொண்டார். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு
விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தன் கடமையை செய்வதாக அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். கோவையில் தேர் நிலைத்திடல் பகுதியில் 5
load more