திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில், ஆசைக்கு இணங்க மறுத்த 62 வயது மூதாட்டியை கொன்ற தாத்தா சிறையில் அடைக்கப்பட்டார். திருவாரூர்
சென்னை, பூந்தமல்லி பகுதியில், டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டன. சென்னை, பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் ஐஸ்வர்யா
சென்னை, பல்லாவரம் பகுதியில், சண்டைக்கோழிக்கு நீச்சல் பயிற்சி கொடுத்தவர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, பல்லாவரம். கணபதி நகர்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், கொசஸ்தலை ஆற்றில் குளித்த நெசவுத் தொழிலாளி மூழ்கி உயிரிழந்தார். தமிழக, ஆந்திர எல்லையில் இருந்து,
சென்னை, காசிமேடு பகுதியில், தனியார் நிதி நிறுவனத்தின் ஷட்டரை உடைத்து திருட முயன்ற போது அபாயமணி ஒலித்ததால் மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர். சென்னை,
காஞ்சிபுரத்தில், 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு நடத்த இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். காஞ்சிபுரம், ஓரிக்கையில், தனியார்
விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூரில், திருமணம் ஆன 28 நாளிலேயே கிணற்றில் புதுப்பெண் பிணமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்,
மதுரை, திருப்பரங்குன்றத்தில், இன்று காலையில் பைக் மீது கார் பயங்கர மோதலில் போலீஸ்காரர் ஒருவர் பரிதாபமாக பலியானார். மதுரை மாநகர், திருமங்கலம்,
load more