www.aransei.com :
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் – தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் – தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தமிழ்நாடு அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் நியமித்தக் குழுவின் அறிக்கை – பொதுவில் வெளியிட குழு உறுப்பினர் கோரிக்கை 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

விவசாயிகள் போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் நியமித்தக் குழுவின் அறிக்கை – பொதுவில் வெளியிட குழு உறுப்பினர் கோரிக்கை

விவசாயிகள் போராட்டம்குறித்து உச்சநீதிமன்றம் நியமித்தக் குழுவின் அறிக்கையைப் பொதுவெளியில் வெளியிட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிய மனு – தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிய மனு – தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த இல.

‘நான் தலித் என்பதாலேயே தண்டிக்கப்பட்டேன்’ – 6 வருடம் சிறையில் இருந்தவரை நிரபராதி என விடுவித்த நீதிமன்றம் 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

‘நான் தலித் என்பதாலேயே தண்டிக்கப்பட்டேன்’ – 6 வருடம் சிறையில் இருந்தவரை நிரபராதி என விடுவித்த நீதிமன்றம்

 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டபட்டு கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரை ஆறு ஆண்டுகளுக்குப்  பிறகு

தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் – தகர்ந்தது பாலின பாகுபாடு 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் – தகர்ந்தது பாலின பாகுபாடு

தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளதாக இந்திய ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற

‘தாலிபான்கள் ஆட்சியில் குடிமக்களின் உரிமைகள் காப்பாற்றப்படும்’ – ஃபரூக் அப்துல்லா நம்பிக்கை 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

‘தாலிபான்கள் ஆட்சியில் குடிமக்களின் உரிமைகள் காப்பாற்றப்படும்’ – ஃபரூக் அப்துல்லா நம்பிக்கை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இஸ்லாமிய கொள்கைகளைப் பின்பற்றி நல்லாட்சியை வழங்குவார்கள் என்று நம்புவதாக  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும்

சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கு – குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு பிணை மறுத்த நீதிமன்றம் 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கு – குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு பிணை மறுத்த நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் பகுதியில்  தந்தை, மகன் காவல் நிலைய மரணித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித் தேர்வு: புதிய இடஒதுக்கீட்டின்படி நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித் தேர்வு: புதிய இடஒதுக்கீட்டின்படி நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு  புதிதாக ஏற்பட்ட காலியிடங்களையும்  சேர்த்து, புதிய இட ஒதுக்கீட்டு விதிகளின்படி ஆள்தேர்வு

தியாகி புவனை பாலா – உயர்ந்து எரிந்த போராட்ட நெருப்பு 🕑 Thu, 09 Sep 2021
www.aransei.com

தியாகி புவனை பாலா – உயர்ந்து எரிந்த போராட்ட நெருப்பு

1998-ல் சாதி ஆதிக்கம் கொண்ட  சமூக விரோதிகளால் திண்டிவனத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டதை எதிர்த்து புவனகிரி காவல் நிலையம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடுக்கவேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு  திருமாவளவன் வேண்டுகோள்  🕑 Thu, 09 Sep 2021
www.aransei.com

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடுக்கவேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு  திருமாவளவன் வேண்டுகோள் 

 தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) உருவாக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்த ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் – இழப்பீட்டை மறுக்கும் ஜார்கண்ட் அரசு 🕑 Thu, 09 Sep 2021
www.aransei.com

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் – இழப்பீட்டை மறுக்கும் ஜார்கண்ட் அரசு

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றால் ஊடகவியலாளர்கள் ஏற்பட்டதாக பதிவாகவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் 30க்கும் மேற்பட்ட

பெண்கள் மீதான தாலிபான்களின் நிலைப்பாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா மகளிர் துணைத் தலைவர் கண்டனம் 🕑 Thu, 09 Sep 2021
www.aransei.com

பெண்கள் மீதான தாலிபான்களின் நிலைப்பாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா மகளிர் துணைத் தலைவர் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான தாலிபான்களின் நிலைப்பாடு குறித்தத் தெளிவின்மை  அந்நாடு முழுதும்  “நம்பமுடியாத அளவுக்கு அச்சத்தை ” 

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   சினிமா   பாஜக   தேர்வு   சமூகம்   சிறை   நரேந்திர மோடி   திரைப்படம்   திருமணம்   நடிகர்   வெயில்   பள்ளி   காவல் நிலையம்   பிரதமர்   மருத்துவர்   வெளிநாடு   அரசு மருத்துவமனை   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   பயணி   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   திமுக   முதலமைச்சர்   மக்களவைத் தேர்தல்   பிரச்சாரம்   புகைப்படம்   சவுக்கு சங்கர்   விமானம்   பக்தர்   தேர்தல் ஆணையம்   கொலை   தொழிலாளர்   விமர்சனம்   காவலர்   வேலை வாய்ப்பு   காவல்துறை வழக்குப்பதிவு   ராகுல் காந்தி   கோடை வெயில்   விமான நிலையம்   வாக்கு   உடல்நலம்   காவல்துறை கைது   மாணவி   கேமரா   தெலுங்கு   மு.க. ஸ்டாலின்   விளையாட்டு   சுகாதாரம்   பலத்த மழை   மதிப்பெண்   ஐபிஎல்   தொழில்நுட்பம்   மொழி   தங்கம்   கட்டணம்   வாக்குப்பதிவு   காதல்   எக்ஸ் தளம்   நோய்   பாடல்   படப்பிடிப்பு   கடன்   போலீஸ்   மருத்துவம்   லக்னோ அணி   முருகன்   திரையரங்கு   சைபர் குற்றம்   ஜனாதிபதி   பூங்கா   சங்கர்   படுகாயம்   வரலாறு   மருந்து   ஆன்லைன்   தென்னிந்திய   விவசாயம்   அறுவை சிகிச்சை   நேர்காணல்   ரன்கள்   மலையாளம்   ஓட்டுநர்   தேர்தல் பிரச்சாரம்   பேட்டிங்   படிக்கஉங்கள் கருத்து   பேஸ்புக் டிவிட்டர்   இதழ்   கமல்ஹாசன்   சேனல்   விண்ணப்பம்   செங்கமலம்   சுற்றுலா பயணி   பாலம்   காடு   பிரேதப் பரிசோதனை  
Terms & Conditions | Privacy Policy | About us