சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க
வேலை வாய்ப்புடன் இணைந்த திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதற்காக தகுதி இருக்கின்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
லாரி மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவிலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு மீன் பாரம்
பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதாச்சலம் நோக்கி கடலூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை
அண்ணா பல்கலை வளாகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு சிலை வைக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.. தமிழக
சாலை வசதி வேண்டி சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர் தர்மபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை மலை
கோவிலில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 4ஆம்
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள்
சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாவது: அரசு
சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாவது: அரசு
காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் வயல்களில் நாற்று நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர்
அதிக வகையான மீன்களை பிடித்து வந்ததால் துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடலூரில் உள்ள துறைமுகத்திலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான
சென்னை ஆழ்வார்பேட்டையில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது..
அமெரிக்க மக்களுக்கு தற்போது வரை 37.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தான், உலகில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின்
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்கள் அனைத்தும் வேலை நாட்களாக கருதப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று
load more