தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் அனைத்து
மதுரையில் பென்னி குவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகத்தை கட்டவில்லை என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார் தமிழக சட்டப்பேரவையில்
அரியானாவில் 12 வயது சிறுமியை வைத்து மேம்பாலத்தை திறக்க வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. அரியானா மாநிலம் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாரதிய
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும்
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் புரோமோ படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான
முதல்வர் முக ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69ஆவது பிறந்த
ஆப்கானில் மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா,பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மீது சீனா குற்றம்சாட்டியுள்ளது . ஜெனிவாவில் உள்ள
17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில
தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுகுறிச்சி
சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற தவறிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள வாகோஃப்
அனைத்து ஆப்கானிய மக்களையும் நாட்டிலிருந்து வெளியேற்ற முடியாது என ஸ்பெயின் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில்
ICCRC என்னும் ஒழுங்குமுறை அமைப்பு கனடாவில் உள்ள போலி ஏஜெண்டுகளை கண்டுபிடித்து அவர்களை தண்டித்து வருகின்றது. கனடாவிற்கு குடும்ப சூழ்நிலையின் காரணமாக
இந்தியாவிற்கு வர விரும்பும் ஆப்கானியர்கள் உடனடியாக இ-விசா பெற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.. ஆப்கானிஸ்தான் நாட்டை
load more