சென்னை, வியாசர்பாடி பகுதியில், நான்கு வருடம் வஞ்சம் வைத்து பழிக்கு பழியாக ரவுடியை வெட்டிக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை,
கோவை, ஆணை மலை பகுதியில், தேன் குடிக்க ஆசைப்பட்டு மரத்தின் உச்சிக்கு சென்று கிளையில் சிக்கி தவித்த கரடி ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டன. கோவை, ஆணை
சென்னை, ஆவடி பகுதியில், போலீஸ் துணை ஆணையர் அலுவலகத்தில், பெட்ரோல் ஊற்றி பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டன. சென்னை,
கோவையில், கொலை உள்ளிட்டவைகளுக்கு வழிவகுக்கும் சேவல் சூதாட்டம் நடத்திய 2 பேரை கைது செய்தனர். கோவை, அன்னூர், கரியம்பாளையம் குட்டை பகுதியில் சேவல்களை
சென்னை, சித்தாலப்பாக்கத்தில், தேநீர் கடையில், டீ கிளாசை வாங்கி மது குடித்தது மட்டுமல்லாமல், ஊழியரகளை தாக்கிய 3 பேரை கைது செய்தனர். சென்னை,
சென்னை, பூக்கடை பகுதியில், 16 வயது சிறுமி குழந்தை பெற்றாள். இதற்கு காரணமான வாலிபரை, போக்சோவில் கைது செய்தனர். சென்னை, ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு
சந்தேகத்தில், மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம், ஊத்துமலை, கம்மாவூர்
செங்கல்பட்டு மாவட்டத்தில், நிலுவை தொகை பெற முடியாமல் கடன் அதிகமாகி, கரும்பு விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது பெரும் சோகத்தை
சென்னை, சிட்லப்பாக்கம் உணவகத்தில் 10 சவரன் தங்க நகைத் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, சிட்லப்பாக்கம் ஜோதி நகர்
தன்னை திருமணம் செய்வதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்து விட்டதாக பெண் ஒருவர் நடிகர் ஆர்யா மீது கொடுத்த புகாரில் திருப்பம் ஆனது. நடிகர் ஆர்யா... The post
load more