பிஇ மாணவர் சேர்க்கையில் வேதியியல் பாடம் கட்டாயமில்லை என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தீவிரமாக பரவிய கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில்
பள்ளிகள் திறப்பு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 389 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த
கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனதின் குழு எச்சரிக்கை. நாடு முழுவதும் கொரோனா வைரஸின்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு
காஞ்சனா 3 படத்தில் நடித்த ரி ஜாவி அலெக்சாண்ட்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 24. ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான
ருத்ர தாண்டவம் படத்தின் டிரெய்லர் நாளை மாலை 05:06 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் மோகன் அறிவித்துள்ளார். திரௌபதி திரைப்படத்தின் வெற்றியை
2.5 கிலோ தங்க நகைகளால் வடிவமைக்கப்பட்ட ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உருவப்படம். கேரளாவில் சுரேஷ் என்ற ஆர்ட்டிஸ்ட் ஒருவர், நகைக்கடையில் வைத்து, செயின்,
பாலியல் புகார் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் சஸ்பெண்ட் எஸ்.பி. மனுதாக்கல். கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரி
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 பேர் மாயமாகியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள டென்னசி
சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்க கூடிய நிலையில், கோடநாடு விவகாரம் குறித்து பேச அறிவிப்பு நோட்டீஸ்
இன்று காலை இந்திய பங்குசந்தையில் சென்செக்ஸ் குறியீடு எண் அதிகப்படியாக 55,781 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது. இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்வீட்டர் ஹேஷ்டேக்கில் வலிமை அப்டேட் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது. ட்வீட்டர் இந்தியா நிறுவனம் இந்தாண்டு
கர்நாடகாவில் இன்று 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா காரணமாக பள்ளிகள்
load more