thalayangam.com :
இந்தியாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் உயர்வு 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

இந்தியாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் உயர்வு

இந்தியாவில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 490 பேர்... The post

முதலில் ராகுல் காந்தி, அடுத்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கம் 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

முதலில் ராகுல் காந்தி, அடுத்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கம்

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, மூத்த தலைவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கையும் ட்விட்டர் நிறுவனம்

நாட்டின் 60 % மக்களுக்கு நாடாளுமன்றம் நடத்தப்படவில்லை; குரல்கள் நசுக்கப்பட்டன: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

நாட்டின் 60 % மக்களுக்கு நாடாளுமன்றம் நடத்தப்படவில்லை; குரல்கள் நசுக்கப்பட்டன: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் 60 சதவீத மக்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை, அந்த மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டன, ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது

முதலில் ராகுல் காந்தி, அடுத்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கம் 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

முதலில் ராகுல் காந்தி, அடுத்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கம்

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, மூத்த தலைவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கையும் ட்விட்டர் நிறுவனம்

ஆர்டர் செய்தது கேமிரா பிளிப்கார்ட் பார்சலில் பெயிண்ட் டப்பா; புகார் உண்மை தானா என விசாரணை 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

ஆர்டர் செய்தது கேமிரா பிளிப்கார்ட் பார்சலில் பெயிண்ட் டப்பா; புகார் உண்மை தானா என விசாரணை

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில், கேமிரா ஆர்டர் செய்து பிளிப்கார்ட் பார்சலில், பெயிண்ட் டப்பா வந்ததாக எழுந்த புகாரில் போலீசார் உண்மை தன்மை

கண் பார்த்து, கை செய்ததாம் மக்களுக்கு மருத்துவம் பார்த்த பெண் போலி மருத்துவர் கைது 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

கண் பார்த்து, கை செய்ததாம் மக்களுக்கு மருத்துவம் பார்த்த பெண் போலி மருத்துவர் கைது

சிவகங்கை மாவட்ட, காரைக்குடியில், கண் பார்த்து, கை செய்ததில் மக்களுக்கு மருத்துவம் பார்த்த பெண் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை

மேல் தளத்தில் தூங்கிய போது கீழ் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

மேல் தளத்தில் தூங்கிய போது கீழ் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

கடலூர் மாவட்டம், வேப்பூரில், மேல் தளத்தில் தூங்கிய நேரத்தில், கீழ் வீட்டின் கதவை உடைத்து, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டன. கடலூர் மாவட்டம், வேப்பூர்,

மாஸ்க் போடாததை கேட்டு ஓட்டல் உரிமையாளருக்கு அடி-உதை; சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

மாஸ்க் போடாததை கேட்டு ஓட்டல் உரிமையாளருக்கு அடி-உதை; சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார்

புளியங்குடி பகுதியில், மாஸ்க் போடாததை கேட்டு ஓட்டல் உரிமையாளரை அடித்து உதைத்ததாக, சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி

வங்கி கணக்கு முடக்கம் எஸ்.பி. வேலுமணி அதிர்ச்சி,லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

வங்கி கணக்கு முடக்கம் எஸ்.பி. வேலுமணி அதிர்ச்சி,லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரின் உறவினர்கள், நெருக்கமான நிறுவனங்கள் என 62 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை நடத்தி

காரில் கடத்தி வரப்பட்ட 6 மூட்டைகளில், 1250 பாக்கெட் சாராயம் பறிமுதல் 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

காரில் கடத்தி வரப்பட்ட 6 மூட்டைகளில், 1250 பாக்கெட் சாராயம் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தப்பட்ட 6 மூட்டைகளில், 1250 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன. மயிலாடுத்துறை மாவட்டம், சீர்காழி சுற்று வட்டார

டீ விற்பது போன்று பைக்கில் மாவா வியாபாரம், 30 கிலோ பறிமுதல் 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

டீ விற்பது போன்று பைக்கில் மாவா வியாபாரம், 30 கிலோ பறிமுதல்

சென்னை, கோயம்பேடு பகுதியில், டீ விற்பது போன்று பைக்கில் மாவா வியாபாரம் செய்த 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை, கோயம்பேடு பகுதியில், பைக்கில், டீ

கொரோனாவில் மீண்டு வந்த தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், கேக் வெட்ட சொன்ன எஸ்.பி 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

கொரோனாவில் மீண்டு வந்த தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், கேக் வெட்ட சொன்ன எஸ்.பி

தென்காசியில், கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரை வரவேற்ற எஸ்.பி, கேக் வெட்ட சொல்லி உற்சாகப்படுத்தினார்.

ரயில்வே துறையில் வேலை, போலி நியமன ஆணை வழங்கிய 2 பெண் உட்பட 7 பேர் கும்பல் கைது 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

ரயில்வே துறையில் வேலை, போலி நியமன ஆணை வழங்கிய 2 பெண் உட்பட 7 பேர் கும்பல் கைது

ரயில்வே துறையில் வேலை என கூறி போலி நியமன ஆணை வழங்கிய 2 பெண் உட்பட 7 பேர் கும்பலை கைது செய்தனர். சென்னை, ஆவடி, அன்னனூர்,... The post ரயில்வே துறையில் வேலை, போலி

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   கோயில்   சினிமா   மாணவர்   நீதிமன்றம்   தேர்வு   பாஜக   சமூகம்   நரேந்திர மோடி   திரைப்படம்   சிறை   திருமணம்   காவல் நிலையம்   பிரதமர்   அரசு மருத்துவமனை   வெயில்   மருத்துவர்   தண்ணீர்   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   பிரச்சாரம்   திமுக   போராட்டம்   பயணி   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   தொழிலாளர்   பக்தர்   புகைப்படம்   தேர்தல் ஆணையம்   வேலை வாய்ப்பு   கொலை   காவல்துறை வழக்குப்பதிவு   விமர்சனம்   ராகுல் காந்தி   காவலர்   வாக்குப்பதிவு   தெலுங்கு   பாடல்   வாக்கு   விளையாட்டு   விமான நிலையம்   தங்கம்   கேமரா   மு.க. ஸ்டாலின்   நோய்   கோடை வெயில்   காவல்துறை கைது   மொழி   மாணவி   காதல்   உடல்நலம்   ரன்கள்   தொழில்நுட்பம்   பொருளாதாரம்   பட்டாசு ஆலை   சுகாதாரம்   திரையரங்கு   எக்ஸ் தளம்   தேர்தல் பிரச்சாரம்   காடு   மருத்துவம்   செங்கமலம்   பேட்டிங்   படப்பிடிப்பு   கட்டணம்   பலத்த மழை   ஓட்டுநர்   வெடி விபத்து   வரலாறு   படுகாயம்   பாலம்   முருகன்   மதிப்பெண்   சைபர் குற்றம்   கடன்   பூங்கா   அறுவை சிகிச்சை   விண்ணப்பம்   காவல்துறை விசாரணை   சேனல்   நாடாளுமன்றத் தேர்தல்   கஞ்சா   மருந்து   படிக்கஉங்கள் கருத்து   இசை   தனுஷ்   கோடைக் காலம்   பிரேதப் பரிசோதனை   தென்னிந்திய   சங்கர்   விவசாயம்   நாய் இனம்   ஆன்லைன்   நேர்காணல்   தொழிலதிபர்   சுற்றுலா பயணி  
Terms & Conditions | Privacy Policy | About us